Vellore Jalakanteshwara Temple Specialties? Part-1

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிறப்புகள் ?- Vellore Jalakanteshwara Temple Specialties? Part-1

ஜலகண்டேஸ்வரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள வேலூர் நகரில் மையப்பகுதியில் உள்ள வேலூர் கோட்டையில் அமைந்துள்ள சிவபெருமானுக்கான அற்பணிக்கப்பட்ட ஒரு கோயிலாகும்.

அங்குள்ள நந்தி சிலைக்கு பின்னால் ஒரு மண் விளக்கு உள்ளது, சிலர் அதன் மீது கை வைத்தால் சுழல்வதாக நம்புகின்றனர், அதேபோல் அவர்களின் விருப்பமும் நிறைவேறும் எனவும் குறிக்கப்படுகிறது.

அதேபோல் பக்தர்களின் சர்ப தோஷங்கள் இருப்பவர்கள் அங்குள்ள தங்கம் மற்றும் பள்ளி சிற்பங்களை வழிபடுகின்றனர்.

இந்த கோயிலை கட்டியவர் விஜயநகர தலைவரான சின்ன பூமி நாயக்கர் ஆவார், அவர் ஒரு நாள் அவரது கனவில் சிவபெருமான் அந்த இடத்தில் கோயிலை கட்ட சொன்னதாகவும் அதன் பிறகு 1550 வருடம் அங்கிருந்த எறும்பு புற்றை இடித்து கோயிலை கட்டினார்.

அதனை சுற்றி கண்ணீர் இருந்ததால் “தண்ணீரில் வசிக்கும் சிவன்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இக்கோயிலில் ஜலகண்டேஸ்வரரின் துணைவியான ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மையின் சிலையும் உள்ளது.

Exit mobile version