10 Facts About Father Of Pure Tamil Movement?

Father Of Pure Tamil Movement? தமிழ் தூய தமிழ் இயக்கத்தின் தந்தை யார்?

மறைமலை அடிகளின் சிறப்புகள்& வரலாறு?

மறைமலை அடிகள் 1876 ஆம் வருடம் 15 ஜூலை மாதம் பிறந்தார், இவர் தமிழ் பேச்சாளர், எழுத்தாளர் மற்றும் தூய தமிழ் இயக்கத்தின் தந்தை ஆவார்.

இவர் ஒரு தீவிர தமிழ் தலைவரான இவர் சுமார் 100 புத்தகங்களுக்கும் மேல் எழுதியுள்ளார், இதில் தமிழ் இயக்கத்தின் ஆராய்ச்சி புத்தகம் மிகவும் பிரபலம் அடைந்தது.

பெரும்பாலான இலக்கிய படைப்புகள் சைவம் பற்றியதே ஆகும், இவர் சைவ நிறுவனமான பொதுநிலை கழகம் உருவாக்கியவர் ஆவார்.

சமஸ்கிருத சொற்கள் இல்லாத தமிழை பயன்படுத்துவதை ஆதரித்த அவர் அவரது உண்மையான பெயர் வேதாச்சலம் என்பதை மறைமலை என பெயர் மாற்றினார்.

அரசியல் ரீதியாக அவர் Non-Brahmin பிராமணர் அல்லாத பக்கம் உடன் சாய்ந்தார், இவருடைய வழிபாட்டாளர்கள் சுயமரியாதை இயக்கத்தை இவர் முயற்சியால் பிறந்ததாக கருதினர்.

இவர் தமிழில் வல்லுநராக இருந்த போதிலும் இவர் சமஸ்கிருதம் மற்றும் இங்கிலீஷில் புகழ்பெற்றவராவார், இவருடைய சித்தாந்தங்கள் பெரியார் ஈ வே ராமசாமி அவர்களால் புறக்கணிக்கப்பட்டு இருவருக்குள் பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியது.

மறைமலை அடிகள் தனது வருவாயின் பெரும் பகுதியை அவருடைய புத்தகங்களை வாங்க செலவிட்டுள்ளார் அதனால் அவர் இறந்த பிறகு நூலோகமாக மாற்றப்பட்டது.