Interesting Name History of Vijayawada City

Interesting Name History of Vijayawada City

விஜயவாடா என்ற பெயர் எப்படி கிடைத்தது? அதன் வரலாறு?

  1. இந்திரகீலாத்ரி மலையில் வசிக்கும் இந்து தேவி துர்காவின் கனகதுர்கா கோயில் ஆந்திர பிரதேசம் மற்றும் இந்தியாவிலேயே அதிகம் பார்வையிடப்பட்ட மற்றும் பிரபலமான கோயில்களில் ஒன்றாக இருப்பதால் விஜயவாடா நகரம் ஒரு புனித இடமாகவும் கருதப்படுகிறது.
  2. கிருஷ்ணா நதியின் புஷ்கரத்தின் அதாவது வழிபாட்டு சடங்கு புரவலனாகவும் செயல்படுகிறது.
  3. இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் அர்ஜுனர் இந்த மலையின் மேல் பிரார்த்தனை செய்ததாக ஒரு புராணக்கதை உள்ளது.
  4. அதேபோல் குருஷேத்திரப் போரில் வெற்றி பெற சிவபெருமானின் பாசுபதாஸ்திரம் பெற அருள் பெற்றார்.
  5. துர்கா தேவி மகிஷாசுரனைக் கொன்று கிருஷ்ணா நதிக்கரையில் இந்திரகீலாத்ரி மலையில் தங்கிய போது இதனை விஜயவதிகா என்று அழைக்கப்பட்டது.
  6. விஜயா என்றால் வெற்றி வதிகா என்றால் தெலுங்கில் இடம் அல்லது நிலமென்று பொருள். பல ஆண்டுகளாக விஜயவதிகாவின் பெயர் சோழ வம்சத்தின் போது ராஜேந்திர சோழ புரமாகவும், பிரிட்டிஷ் ஆட்சியின் போது  பெசவாடா என்றும் பின்னர் விஜயவாடா என்று மாறியது.